சூடித் தான் பார்க்கிறேன்
சுயவரம் நடக்கவில்லை
சுய மரியாதையுடன்
கேள்விக்குறியாக
கன்னி பருவத்தை கடந்த
******************************************
வயதை கூட்டும் ஆண்டுகள்
வாடியது வயதோ முப்பது
வாலிபமோ செப்பியது
உன் மணவாளன் யார் என்று
*******************************************
ஆசைகள் அதிகரிக்கும் நேரம்
அவஸ்தைகள் அலங்கரித்தது
பெண்ணின் கற்பு
மண்ணின் பெருமை என்று
******************************************
இப்படியும் சொல்லியதால்
அப்படியே வாழ்கிறேன்
ஆண்டவனின் விதி என்று
வண்ண ஆடை கட்டிய விதவையாக
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...