மாதம் தீண்டா வருடம் ...!



எட்டிப் பார்க்கும் நேரத்தில் 
தட்டிக் கேட்கிறது நொடிகள் 

மணியாக மாறி 
நாட்களாகக் கூடி 
வாரமாகத் தேடி 
வாழத் துடிக்கிறது இதயம்  

மாதமும் வருடமும் 
நம்மை தீண்டாதவரை...!

4 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145