நானும் நீயும்
பேசவில்லை
பழகிவிட்டோம் ....
நம் கவிதை
நண்பனிடம்...!
பின் ஏன்
வெக்கம் உனக்கு
சொர்க்கம் பக்கத்தில்
சொல்லாததையும் சேர்த்து
சொல்லிவிடு நீ
சொந்தமாகலாம் நம்
பந்தத்தில் நல்
பாசப் பறவைகளாக...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...