கடவுளை காண்கிறேன்
உன் கண்களில்...
என் கண்ணான கண்மணிகளை
என் கண்ணில்
கொண்டு வருவாய் என்று
உயிரை கொடுத்து காதலிக்கிறேன்
உன் உயிரில் நானும் ஒருவனாக...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...