நிஜக் கண்ணாடி...!


நீ
ஊருக்கு வேண்டு மென்றால்
உலக அழகியாக இருக்கலாம்
ஆனால்
நீ
என் உயிருக்கு அழகி
காரணம்
தாய் தந்தையே போல்
பிள்ளை என்ற
தவத்தை தருவதால் ...!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145