வாழ்வோமோ சாவோமோ ...!


இமைகள் அடிக்கும் போதெல்லாம்
இதயம் வலிக்கிறது
இடையில் நீயும் நானும்
சேர்வோமா பிரிவோமா
என்றில்லை
வாழ்வோமோ சாவோமோ
என்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145