எனையாளும் மணவாளனே.!


எனையாளும் மணவாளனே
உனையாளும் மனைவியாய் மாறி
நமையாளும் சேயிகளை
பெற்றெடுக்கிறேன் பின்

உலகாளும் மனிதனாய் ஓங்கி
நம் குலமாளும் தலைவனாய்
காதல் வளமாக வாழ
வழிகாட்டுகிறேன் உன்வருகையில்
நம் இருகைகள் சேர்கையில் .!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145