தனி மர நிழலாய் நின்ற
என்னை
தொடர் மர சாலையாய்
வழிகாட்டிய மனிதா ...!
உன் உயிர் மன நிழலில்
உலகையே ஆளும் எனக்கு
எனது ஊர் எதுவும் தெரியாமல்
ஒரேபேர் கொண்ட
மரமாய் வாழ்கிறேன் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...