ஒரேபேர்..!


தனி மர நிழலாய் நின்ற
என்னை
தொடர் மர சாலையாய்
வழிகாட்டிய மனிதா ...!

உன் உயிர் மன நிழலில்
உலகையே ஆளும் எனக்கு
எனது ஊர் எதுவும் தெரியாமல்
ஒரேபேர் கொண்ட
மரமாய் வாழ்கிறேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145