ஓடி விளையாடு பாப்பா...!


ஓடி விளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா

பாடி விளையாடு பாப்பா - தமிழ்
பண்பாட்டை மறவாதே பாப்பா

காலை எழுந்தவுடன் காப்பி - பின்பு
கடவுளை தொழுதிடு பாப்பா

நேரம் முடியும் முன்னே பள்ளி - எவர்
நெஞ்சத்தை புண்படுத்தாதே பாப்பா

மாலை முடிந்ததும் கணினி - அதில்
விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ளு பாப்பா

காணும் உயிர்களிடம் அன்பு - அங்கும்
கடவுள் நிறைந்திருப்பதை நம்பு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145