ஈரடி பதம் வைத்த மண்ணில்
ஆறடி மனிதனின் காதலை
கேளடிக் கண்மணியே என்
கேள்விக்கு கூறடி பதிலை
பின் தேரடி வீதியில்
ஜோடியாக செல்லலாம்
இல்லையேன்
மாறிடும் மனம் தேவதாசாய் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...