முகம் காணா பசங்கள்
பல யுகமாய் வாழும்
அவள் முகமாய் அவன்
தேடும் போது கண்
முகமே பெண் முகமாய்
காட்சி தந்து
சொல் முகமாய் மாறி
உன் முகக் கனவில்
பன்முக நிழலில்
பயணம் செய்வாள்
முன் முதல் கடவுளாய் வாழும்
உன் உண்மை தோழி ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...