கவிதைக்கு கவிதை ...!


வரிகள் குறைந்து
எளிதில் பதிந்து
உயிரில் கலந்து
நினைவில் நுழைந்து
மீண்டும் ....
கனவில் மகிழ்வது
தான் கவிதை ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145