இமை தட்டும் நொடியில்
இதயம் திறக்கிறது
நீயே என் இதயமாய்
இடம் மாறும் போது
பெண்ணே
நானே உன் இதயமாய்
மாற இமை தட்டி
எழுப்புவாயா சொல்
விழி மொழி வினாவில்
விடை தேடி நிக்கிறேன்
உன் வழி நடுவில் ஒற்றை
ராஜாவாய் .....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...