சில துளி நினைவுகள் ...!


விடை தேட விட்டில் பூச்சி
விதவையில்லா பிறப்புரிமை
சுதந்திர பறவையாய் ....!

*********************************

தமிழனுக்கு வைத்த
பொன் மொழி
செம்மொழியான தமிழ் மொழி

*********************************

புன்னகையின் புது மொழியே
புத்துயிர் தந்த
முதுமொழி .....!

*********************************

யுகங்கள் மாறினாலும்
சில தர்ம இதயங்களின் காதல்
இன்னும் நினைவு சின்னமாய் ....!

*********************************

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145