வனத்தில் மயில் ஆட
வானத்தில் மழை பாட
நாணத்தில் நணைந்தது மான்கள்
காதல் தாகத்தில் நீந்தும்
மீன்கலாய் மோகத்தில் பிறந்து
பல யூகத்தால் முளைக்கும்
தானியங்களாய் வாழ்கிறேன் பூமியில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...