மனம் தான் மிருகம்
குணம் தான் அதன் உருவம்
இரண்டும் மிளிர்கையில்
இதயம் திறந்து இமையின்
விழிகளில் வழியும் கண்ணீர்
தான் நினைவுகளை மறக்கும்
நித்திரை கடல் இதில்
நீந்தாதவர்கள் யாருமில்லை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...