நீந்ததவர் யாருமில்லை ....!


மனம் தான் மிருகம்
குணம் தான் அதன் உருவம்

இரண்டும் மிளிர்கையில்
இதயம் திறந்து இமையின்

விழிகளில் வழியும் கண்ணீர்
தான் நினைவுகளை மறக்கும்

நித்திரை கடல் இதில்
நீந்தாதவர்கள் யாருமில்லை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145