தொட்டால் சிணுங்கியாய்
இருந்த கண்கள்
பட்டும் படாமலும்
தட்டி எழுப்புகிறது
உன் தனிமையில்
என் இனிமையை தேடி
பனி மழையே
உயிர் மழையாய் சாயிந்த
உன் உருவங்கள்
தொடர் மழையாய்
என் இதயமழையில் நனைந்து
உதய மழையாய் வருகிறது
உன் இதயக் காலடியை தேடி ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...