சிலுவையை சுமந்த சிலைகள் ...!


காதல் பிறத்தலால் இந்த
காலமகள் சுற்றுகிறாள் பார்

என் சிலுவை பெண்களை
மண் சிலுவையை தாங்கிய
பெண் சிலையாம் இந்த பூமி

இதில் கண் சிலுவையில் கடலாலும்
கயவர்களை பெண் சிலையாய்
போற்றும் நம் மக்கள்

தன் சிலையாய் மாறி
வன் சிலைத் தலைவர்களுக்கும்
மெய் சிலையாய் இருந்து
பொய் சிலையாய் வாழ்கிறார்கள்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145