நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்தஓர் ஒளியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த
தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும்பேர்றோளியாம்
தேகத்தில் ஊன்றிடும்
சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்
சத்திய தாயின் தலை மகனாம்
நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அர்ப்பணித்தவராம்
கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்
ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்
புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும்தமில்புதல்வராம்
போதனை சொல்லும்
அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலேகண்டிடுவோம்
எழுந்துநிற்கும் சிலைகளிலே
பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்துமகிழ்ந்திடுவோம்
பள்ளியில் படித்து
இனி எத்திசையிலும் புகழ் மணக்க அவர்
எடுத்த சபதம்முடித்திடுவோம் ....!
எடுத்த சபதம்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...