உன்னில் நானாக உயிரில் நீயாகா...!


தொட்டுத் தான் அணைத்தேன்
தொலைவில் நீ இருந்து
என்னை துளைக்கும் செல்லாக

விட்டுத் தான் பிடித்தேன்
விடை பெற்ற நீ மீண்டும்
என்னை அழைக்கும் கனவாக

பட்டுத் தான் வருகிறேன்
நாம் வென்ற காதலின் பாசத்தில்
உன்னில் நானாக உயிரில் நீயாகா...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145