என்றும் நட்புடன் ...!


எனக்காக ஏங்கும்
உள்ளமே
நீ
உனக்காக என்னை
தேடாதே

நமக்காக
என்று தேடிப்பார்
நாளை நான்
உன்கையில்

உன்னை தாங்கும்
சுகமாகவும்
சோகமாகவும்
சேர்ந்திருப்பேன்
என்றும் நட்புடன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145