இடை வெளி பயணமாய் ...!


உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்

களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டாள்
என்னை
இடை வெளி பயணமாய்

அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்

என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145