அழியாத உயிர் ஓவியம்.....!


வனமா ரணமா
என்று தெரியாமல்
வயிற்றை நிரப்பும்
பெண்கள்

பிணமா பிள்ளையா
என்று புரியாமல்
சிசுவை தூக்கி
எரியும் கண்கள்

உயிராய் நிழலாய்
நிம்மதியை இழந்து
தன் இறுதி
வாழ்வை தேடியபடியே

ஒரு
சமுக விரோதியாய்
திரிகிறார்கள் ஆயுதமில்லா
அழிவுப் பாதையில்
அழியாத உயிர்
ஓவியமாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145