காலங்கள் மூன்று
கண்டேன் மண்ணில்
இன்று
நான்காவது
காலமாய் காதலை
கொண்டேன் நெஞ்சில்
அன்றே
நேரமும் மறந்தேன்
வாரமும் மறந்தேன்
ஆனால்
காரணமே இல்லாமல்
தோரணமாய் பூத்த
உன் காதலை மட்டும்
மறக்காததால்
ஐந்தாவது கலாமாய் நீ
என் ஆறறிவில் நுழைந்ததால்
ஆறாவது காலமாய் வாழ்கிறது
என்னுயிர் மண்ணில் விதைக்கும்
வரை ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...