பெண் பார்ப்பு ...!


பிறந்தேன் பெண்ணாய்
வளர்ந்தேன் கண்ணாய்
நடந்தேன் தேராய்

எவனொருவனோ பிடித்த
புகைபடத்தில்
என் அழகு பிம்பம்
நிழலாய் பதிந்ததால்

சிலையாய் நின்று
விலையாய் போகிறேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145