வருடமகளாக வாழ்கிறாள்...!


திருடாத நிலவை வருடியதால்
மேகம் விடியலாய்
பூமியின் மடியில் காவியம் படைக்கும்

ஓவியமாய் ஒளி வீசுவதால்
கவிபாடும் தென்றல்
கடலலையாய் மாறி
செவி பாடியதால்

காலமகள் கை கோர்த்ததால்
நேரமகள் நீந்துகையில் நாளமகள்
கூடியதால்

மாதமகள் பிறந்ததால்
வருடமகளாக வாழ்கிறாள்
ஒவ்வொரு நாட்டிலும் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145