அன்று என்னை மறந்த - நீ
இன்று என்னை மணக்க
வருகிறாய்
என்ன வென்று சொல்லாமல்
இரு கண்ணு ரெண்டும்
துடிக்கையில்
பன்னிரண்டு கிரகங்களும்
பார்த்து வாழ்த்துகிறது
நம் கையிரண்டு சேருகையில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...