நம் கையிரண்டு சேருகையில்...!


அன்று என்னை மறந்த - நீ
இன்று என்னை மணக்க
வருகிறாய்

என்ன வென்று சொல்லாமல்
இரு கண்ணு ரெண்டும்
துடிக்கையில்

பன்னிரண்டு கிரகங்களும்
பார்த்து வாழ்த்துகிறது
நம் கையிரண்டு சேருகையில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145