மௌன வெக்கம் ...!


குடையாக மலர்ந்த காதலில்
உடையாக இல்லாமல் 
மனகண் கோர்த்து 
கரைசேரும் காதல் நிலவே 

உன்னை எடைபோட்டு பார்க்கிறேன் 
நீ என்னில் பாதியென்று 
விடைமட்டும் தருவாயா சொல் 

அன்றே வெள்ளி நட்சத்திரத்தில் 
பள்ளி கொள்ளும் பருவ 
பெண்ணாய் மாற்றுகிறேன் 

பின் விடியும்போது தெரியும் 
என் மடியில் மயங்கிய
மௌன வெக்கதை ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145