தேகத்தில் பட்டக் காதலில்
தாகத்தைச் சுட்டெறித்தவள்
மோகத்தின் மந்திரத்தில்
யாகத்தை வென்று விட்டாள்
பின் சோகமாய் வீசிய
புயலில் தாகமாய் மாறிவிட்டாள்
காதல் தோல்வியில்
கண்ணீர் மேகமாய் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...