என் இதயக் கருவறையில் |
வளர்ந்த நட்பு மாதங்களை |
குரல் கொடுத்து வளர்த்தேன் |
பின் காதல் குழ்ந்தையாய் |
கண்ணீர் துளிகளின் தொட்டிலில் |
கவிதை
வடித்தேன் இதற்கு |
அழகான பெயரிட்டேன் |
காதல் என்று ! |
இந்த மங்கையின் மனதில் |
எத்தனை வண்ணங்கள் |
ஆம் ஆயிரம் மலைகள் |
தாண்டி வந்தாலும் |
காற்றும் மாறாது |
இவள்
கொண்ட காதலும் வாடாது |
என்றுமே நினைத்திருக்கும் |
ஊமை காதல் ...! |
அறிமுகம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
ஊமைக்காதலுக்கு இப்படியும் ஒரு அறிமுகம்
ReplyDeleteஉண்மை காதல் எல்லாம் இப்போது வெறும் அறிமுகமாகவே தான் இருக்கிறது
ReplyDeleteநன்றிகள்