அகிம்சையை இம்சை செய்யும் காதலனே உன்னை தும்சம் செய்ய விரும்புகிறேன் நம் வம்சம் தலைக்க காதல் சுதந்திரம் தருவாயா இல்லை திருமண மந்திரம் தருவாயா சொல் மாலை சூட காத்திருக்கிறேன் உன் மஞ்சத்தில் நெஞ்சம் கொண்ட நிலமங்கை ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...