பாதச்சுவடுகள் ...!


உன் அன்பை கேட்டேன் 
காதல் சொந்தத்தில் 
ஆனால் 
நீ பண்பை மறந்து 
பைதியமாக்கிவிட்டாய் என்னை 
பாலைவனத்தில் செல்லும் 
பாதச்சுவடுகளாய் மட்டுமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145