கண்பால் கண்டக் காதலனை
இந்த பெண்பால்
விழிகள் சூடியதால்
காதல் பால் உற்றேடுத்தது
நண்பால் வந்த நாயகனே
சொல் பால் பேசியதால்
என்பால் கண்ட இதயம்
துன்பால் துளைந்தது
ஆண்பால் வாசத்தைப்
பருகிய சுவசப் பால்
நெஞ்சில் நுழைந்ததால்
குருதிப் பால் பொங்கி பின்
இருதிப் பால் வரை நீ
என் இதயப்பால் என்றது
உருதிப் பால் கொண்ட
உள்ளத்தில்
மருகிப் பால் சேராமல்
பூமிப் பால் தாங்கிய
காதல் வெண்பாலை
அந்தக் காமப் பால்
தீண்டியதால்
கவிதைபால் பிறந்தது ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...