உன் உருவம் கண்டு
என் புருவம் எழுந்ததால்
நான் கருவம் கொண்டேன்
பருவம் கொண்ட மேனியில்
காதல் மிருகம் பாயிந்ததால்
அன்பே மன்னிப்பாயா சொல்
இமையால் வருடி உமையாள்
உன்னை கனியவைப்பேன்
காதல் மஞ்சத்தில் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...