உலகில் எத்தனை
உறவுகள் பிறக்கலாம்
இறக்கலாம்
ஆனால்
காதல் அழிவதில்லை
ஏன் தெரியுமா?
நகமும் சதையுமாய்
நணாத்தில் பிறப்பதால்
குணமும் மணமும்மாய்
கோபத்தில் பிறப்பதால்
மலரும் நினைவும்மாய்
மாதத்தில் பிறப்பதால்
அழகும் அறிவுமாய்
அன்பில் பிறப்பதால்
இப்படி நிலவும் வானுமாய்
நீங்காத இடத்தை பிடித்ததால்
காதல் பிறந்து பிறந்து பின்
இறந்து இறந்து வாழ்கிறது
காலம் மெல்லாம் காதல்
வாழ்க என்று ..!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...