|
நிலா ...! |
| இரவின் கண்கள் - ஆம் |
| இரு இதயங்களை சேர்த்துவைக்கும் |
| உலா ...! |
| சொல்கிறேன் கேள் .... |
நீயின்றி நான் வாழ்வது |
| நிஜமில்லை ..... |
| உன் நிழலின்றிபோனால் |
| நான் நீந்துவது நிஜமில்லை |
| பின் ஏனடா ஜாதி வெறி |
ஜடலங்கள் கொடுக்கும் |
| நாற்றத்தை யாரும் |
| சாக்கடையில் கலக்குவதில்லை |
| அப்போது ஜாதி தெரிகிறதா ... |
| சொல் இல்லையே ... |
அதுமட்டுமா ? |
| மயிரை எடுக்கும் |
| மன்னவன் முதல் |
| உயிரை கொடுக்கும் |
| மருத்துவர் வரை |
| ஊற்றாய் உருமாறுவது |
| குறிதியடா அது |
இல்லாமல் போனால் |
| இறுதியடா .... |
| இதை தெரிந்தபின்பும் |
| புரியலடா .... |
| இன்னும் ஜாதிவெறி அடங்கலடா |
| இடையில் இருப்பது |
| நாட்களடா இதை |
| மறந்து விட்டால் |
| நாயிகள் கூட குரைக்கும்மடா |
நன்றி கெட்ட நாட்டினிலே |
| பேய்கள் கூட மாறியதால் |
| பிள்ளை பேர்கள் இங்கு |
| பிறக்குதடா ... |
இளைய தலை முறையை |
| திருத்தவே எங்கள் |
| இதயச் சுரங்கம் |
| வெடிக்குதடா .... |
ஜாதியொன்று இல்லையடா |
| ஜோதி ஒன்றே போதுமடா |
| என்று நாதம் சொல்லி |
| பாடுங்கட நாமெல்லாம் |
| ஒன்றே குலம்மென்று போற்றுங்கடா |
| அப்போது தானடா சுதந்திரம் ....! |
ஜாதிகள் இல்லையாட ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!

சாதிய வெறிகள் மறையட்டும்! நல்ல கவிதை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
நானும் வழிமொழிகிறேன்
Deleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் பல
வீரமிகு வரிகள்... அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete