அன்பாய் பண்பாய்
அமைதியாய் பூத்தப் பெண்பாவைத்
தொட்டிலைத் தொட்டதும்
உதிர்ந்துவிட்டது
பட்டுப் போனப் பெண்ணாய்
கெட்டுப் போன உலகில்
எட்டு வைக்காமல்
கட்டிவைத்தக் கல்லறையில்
கண்மூடி உறங்குகிறது
நாளையக் கனவுகளை
மறந்து ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...