மாடாய் பிறந்து - பின்
ஓடாய் திரியும் ஏழைக்கு
இருக்க ஓலை இல்லை
படுக்க பாயில்லை - ஆனால்
பாடாய் படுத்தும் பணக்காரன்
மெத்தையில் தூங்கி - பின்
நித்திரையில் கூட
நீல வானத்தை தொடுகிறான்
ஏழையின் ஈர ரத்தத்தில்
கசிந்தக் கோடிப் பணத்தில் ..!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...