புதுப்பறவை சிரிக்கும்...!


பவுனுக்கு ஐம்பதாயிரம் 

பதிலுக்கு எண்பதாயிரம் 

தந்தால் 

பகலிரவு கூட்டில் - ஒரு 

புதுப்பறவை சிரிக்கும்...! 

2 comments:

  1. உண்மை... ஆனால் கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145