குயிலின் ராகத்தை தேடி குமரியானவள் ... ஏங்கி தவிக்கும் தவிப்பை கண்டு கானமழை கண்ணீர் வடித்தது .... அய்யோ ..? ஞான மழை பொழிந்த ராகத்தில் காதல் மழை பூத்துவிட்டால் காவிய மழை கடல் சேர்ந்துவிடுமே ...! அதில் நாண்விழி பார்வைகள் கூடுகையில் ..... யாழ் விழியானவள் தேன்துளியாய் மாருகையில் .... பூவிழியாய் பெற்றெடுப்பாள் பேரின்ப தாமரை ...! |
காதல் மழை...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...