குயிலின் ராகத்தை தேடி குமரியானவள் ... ஏங்கி தவிக்கும் தவிப்பை கண்டு கானமழை கண்ணீர் வடித்தது .... அய்யோ ..? ஞான மழை பொழிந்த ராகத்தில் காதல் மழை பூத்துவிட்டால் காவிய மழை கடல் சேர்ந்துவிடுமே ...! அதில் நாண்விழி பார்வைகள் கூடுகையில் ..... யாழ் விழியானவள் தேன்துளியாய் மாருகையில் .... பூவிழியாய் பெற்றெடுப்பாள் பேரின்ப தாமரை ...! |
காதல் மழை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
அவளின் கண்கள் இன்னொரு நிலாக் காலம் விடியலைத் தேடி விதையிடுகிறேன் காதல் பூ பூக்க காலம் தாழ்த்தாமல் பறித்துவிடு இல...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...