கடலின் வருத்தம்...!


நான்
அமைதியாய் தூங்குகிறேன்
என்னை
ஆர்ப்பரிக்கும் சூரியனின்
காதல் மோகத்தால்
கரை சேர்க்கிறேன் நுரையாக

அப்போதுதான் தெரிந்தது
என்னைப்போல் பல
காதலர்களும் இங்கு
பள்ளிகொள்வதால் தானோ
என்னால் கரை மீறவில்லையோ...?

ஆம்
காதலர்களே என் காதல்
தீயில் வேல்விகொள்ளும்
போலிகளே நீங்கள்
திருந்தவில்லை எனில்
நான் திரும்புகிறேன்
என் சூரியனிடமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145