நானும் காதலித்தேன்
கண்ணின் இமைபோல
கவிதையின் உருவம்போல
ஊமை வரிகளில்
உதடுகள் மட்டும் பேசவில்லை
காலங்கள் மாறியது
கடமைகள் கூடியது
அவன் இதயம் பேசவில்லை
இருந்தும்
அவன் மறுத்தாலும் இவள்
மாறவில்லை
ஏன்? வசந்த காலம்
வராது என்றபின்னும் அவன்
வாழும் காதல் காலம்
என் வசந்தக் காலமாய்
மாறிவிடும் அந்த
ஒரு நொடியில் அவன்
என்னை நினைக்கும் போது...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...