இதற்கு பேர் தான் காதலா?




வேஷம் கொண்ட நாட்டில்
பாசம் கொண்டேன்
பாவி மகனே

என்னை
மோசம் செய்து விட்டு
இனியும் பாசம் காட்டுகிறயே
இதற்க்கு பேர் தான் காதலா?

என்னை யாருக்கும் பங்கிடாமல்
உனக்கே சொந்தமாக்க
உறவு தந்தாயே
இதற்க்கு பேர் தான் காதலா?

என் உள்ளம் முதல் உயிர் வரை
உனக்கே உனக்கே என்ற
உளறல் தந்தயே ...
இதற்கு பேர் தான் காதலா?

4 comments:

  1. சிறப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  3. "என்னை
    மோசம் செய்து விட்டு
    இனியும் பாசம் காட்டுகிறயே
    இதற்க்கு பேர் தான் காதலா"
    நாட்டில் உண்மை காதலை பற்றி சொன்ன வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள் .............

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145