உன்னைக் காணாமல் ....!



மனதில் நீ வந்த மருகணமே 
மரணமும் என்னை துறத்துகிறதே 
அன்பே... 
இதற்கு பெயர் தான் காதலா?

இதயம் இருப்பதால் தான் இந்த 
உலகமே சுழலுகிறது ....
நீ என்னுள் இருப்பதால் தான் 
என் இதயமே சுழலுகிறது ....

காதலனே 
என்னை காண உன் கண்கள் 
துடிக்கவில்லையா?

அப்படி துடித்தல் என்னை கண்டுவிடு 
இலையேன் என் இதயம் 
கல்லரையாகிவிடும் 
உன்னைக் காணாமல் ..!

4 comments:

  1. சிறப்பான கவிதை! நன்றி

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  3. படிக்கும் போது காதலியின் சோகத்தை தந்த கவிதை .................

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மிக்க நன்றிகள் தம்பி

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145