| கடும் பசி | |||||
உமிழ்நீர்
|
|||||
| ஈறுயிர்கள் | |||||
நெற்பயிர்கள் |
|||||
| பிறந்த இடத்தில் | |||||
| வீட்டுமனைகள் | |||||
ஆயுஷ் மா பவ |
|||||
| அருள் பாலிக்கும் புத்தர் சிலை | |||||
| ஆயுளற்ற ஈழத் தமிழன் | |||||
யுத்தமரியா |
|||||
| புத்தன் மண்ணில் | |||||
| வீழும் ஈழம் | |||||
புத்தர் தியானம் |
|||||
| வன்முறை வரம் | |||||
| பழியில் இலங்கை | |||||
கல்லுக்கு பாலபிஷேகம் |
|||||
பெண்சிசுக்கு கள்ளிப்பால்
|
|||||
மானங்கெட்ட மக்கள்
|
ஹிஷாலீ ஹைக்கூ - 34
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...