கடும் பசி | |||||
உமிழ்நீர்
|
|||||
ஈறுயிர்கள் | |||||
நெற்பயிர்கள் |
|||||
பிறந்த இடத்தில் | |||||
வீட்டுமனைகள் | |||||
ஆயுஷ் மா பவ |
|||||
அருள் பாலிக்கும் புத்தர் சிலை | |||||
ஆயுளற்ற ஈழத் தமிழன் | |||||
யுத்தமரியா |
|||||
புத்தன் மண்ணில் | |||||
வீழும் ஈழம் | |||||
புத்தர் தியானம் |
|||||
வன்முறை வரம் | |||||
பழியில் இலங்கை | |||||
கல்லுக்கு பாலபிஷேகம் |
|||||
பெண்சிசுக்கு கள்ளிப்பால்
|
|||||
மானங்கெட்ட மக்கள்
|
ஹிஷாலீ ஹைக்கூ - 34
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...