சென்ரியு - 2



அம்மாவாசையில் முந்திவிரித்தேன் 
பௌர்ணமியில் பாவ மன்னிப்பு 
கேலியாய்  குழந்தை

வரியால் விலை வீக்கம் 
வளர்கிறது பொருளாதாரம் /வாணிபம் 
ஏக்கத்தில் விவசாயி 

வியர்வையில் உரம் 
இனித்தது கரும்பு 
கசந்தது உழுதவனின் பசி 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145