அம்மாவாசையில் முந்திவிரித்தேன்
பௌர்ணமியில் பாவ மன்னிப்பு
கேலியாய் குழந்தை
வரியால் விலை வீக்கம்
வளர்கிறது பொருளாதாரம் /வாணிபம்
ஏக்கத்தில் விவசாயி
வியர்வையில் உரம்
இனித்தது கரும்பு
கசந்தது உழுதவனின் பசி
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...