ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் :
| குறள் 116: |
| கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
| நடுவொரீஇ அல்ல செயின்.
|
நீதி
மறந்து
|
அநீதி
செய்தால்
|
வாழ்க்கை
கெடும்
|
குறள் 117:
|
| கெடுவாக வையாது உலகம் நடுவாக |
| நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
நீதியால் கெட்டான்
|
| புகழ் |
| நிலைத்திருக்கிறது |
குறள் 118:
|
| சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
| கோடாமை சான்றோர்க் கணி. |
சம நீதியின்
|
அளவு கோல்
|
தராசு
முள்
|
குறள் 119:
|
| சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
| உட்கோட்டம் இன்மை பெறின். |
நேர்மை
நெஞ்சுறுதி
|
கொண்டவரின்
சொல்
|
கடவுள் வாக்கு
|
குறள் 120:
|
| வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
| பிறவும் தமபோல் செயின். |
முதலாளி தொழிலாளி பார
|
நேர்மை வாணிகம்
|
சிறந்த லாபம்
தரும்
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...