ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் |
குறள் 91: |
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
வஞ்சனையற்று |
வாய்மையன்பு சொற்கள் |
இனிய சொல். |
வார்த்தையில் அன்பு |
நேசத்தில் காதல் உடையவர் |
அறம் அறிந்தவர்...! |
குறள் 92: |
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் |
தின்சொல னாகப் பெறின். |
கொடுக்கும் கைகள் |
சிரிக்கும் புன்னகை |
பிறப்பின் நன்றிக்கடன் |
குறள் 93: |
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் |
இன்சொ லினதே அறம்! |
பெரியவருடன் பணிவு |
சிரியவரிடன் அன்பு |
வாய்மையின் அறம்...! |
குறள் 94: |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு |
|
சென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...