சென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95


ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் 
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
வஞ்சனையற்று 
வாய்மையன்பு சொற்கள் 
இனிய சொல்.
வார்த்தையில் அன்பு 
நேசத்தில் காதல் உடையவர் 
அறம் அறிந்தவர்...! 
குறள் 92:
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.
கொடுக்கும் கைகள் 
சிரிக்கும் புன்னகை 
பிறப்பின் நன்றிக்கடன் 
குறள் 93:
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்!
பெரியவருடன் பணிவு 
சிரியவரிடன் அன்பு 
வாய்மையின் அறம்...!
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145