| ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் |
| குறள் 91: |
| இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
| செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
| வஞ்சனையற்று |
| வாய்மையன்பு சொற்கள் |
| இனிய சொல். |
| வார்த்தையில் அன்பு |
| நேசத்தில் காதல் உடையவர் |
| அறம் அறிந்தவர்...! |
| குறள் 92: |
| அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் |
| தின்சொல னாகப் பெறின். |
| கொடுக்கும் கைகள் |
| சிரிக்கும் புன்னகை |
| பிறப்பின் நன்றிக்கடன் |
| குறள் 93: |
| முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் |
| இன்சொ லினதே அறம்! |
| பெரியவருடன் பணிவு |
| சிரியவரிடன் அன்பு |
| வாய்மையின் அறம்...! |
| குறள் 94: |
| துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு |
|
|
சென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...