| ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் |
| குறள் 91: |
| இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
| செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
| வஞ்சனையற்று |
| வாய்மையன்பு சொற்கள் |
| இனிய சொல். |
| வார்த்தையில் அன்பு |
| நேசத்தில் காதல் உடையவர் |
| அறம் அறிந்தவர்...! |
| குறள் 92: |
| அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் |
| தின்சொல னாகப் பெறின். |
| கொடுக்கும் கைகள் |
| சிரிக்கும் புன்னகை |
| பிறப்பின் நன்றிக்கடன் |
| குறள் 93: |
| முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் |
| இன்சொ லினதே அறம்! |
| பெரியவருடன் பணிவு |
| சிரியவரிடன் அன்பு |
| வாய்மையின் அறம்...! |
| குறள் 94: |
| துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு |
|
|
சென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...