ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்:
குறள் 111:
|
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
பாற்பட்டு ஒழுகப் பெறின். |
பகைவர், அயலார், நண்பர்
|
என்று
பாகுபாடில்லா நீதி
|
நடுவுநிலைமை
|
குறள் 112:
|
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. |
நீதி மான்களின்
செல்வம்
|
எல்லா தலைமுறைக்கு
|
பாதுகாப்பாக இருக்கும்.
|
குறள் 113:
|
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
அன்றே யொழிய விடல். |
நீதி தவறிய லாபம்
|
ஒரு போதும்
|
நன்மை தராது
|
குறள் 114:
|
தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
எச்சத்தாற் காணப்ப படும். |
இன்றும் என்றும் பேசப்படுவது
|
ராமன் புகழ்
|
ராவணன் இகழ் |
குறள் 115:
|
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
கோடாமை சான்றோர்க் கணி. |
வாழ்வும், தாழ்வும்
|
விதியால்
இல்லை
|
நீதியால்
உள்ளது
|
பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Thanks Anna
Delete