குறள் 71: |
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
புன்கணீர் பூசல் தரும். |
ஹிஷாலீ சென்ரியு |
இதயத் தாழ்பாள் |
மெருகேறும் நேரம் |
அன்பின் வாசல் கண்ணீராகும் |
வானளவு துன்பம் |
கடுகளவும் இன்பம் |
அடக்கம் கண்ணீரில் |
குறள் 72: |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
என்பும் உரியர் பிறர்க்கு. |
ஹிஷாலீ சென்ரியு |
உடல் பொருள் ஆவி |
அற்பணிக்கும் பிறப்பு |
உயிரின் சிறப்பு |
குறள் 73: |
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
என்போடு இயைந்த தொடர்பு. |
ஹிஷாலீ சென்ரியு |
அன்பின் பயன் |
மனிதனை மனிதன் |
மதித்து வாழ்தல் |
குறள் 74: |
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
ஹிஷாலீ சென்ரியு |
ஈனும் பிறவிக்கு |
ஈடான ஒன்று |
நட்புடன் கூடிய அன்பே |
குறள் 75: |
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
ஹிஷாலீ சென்ரியு |
ஆன்மாவின் |
நற்பயன் |
அன்பு கலந்த இல்வாழ்க்கை |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 71 to 75
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...